உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட கிராமங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை ) – களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதுகம குடியிருப்பு பகுதி தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்துகம, பதுகம நவ ஜனபதய கிராமத்தை தவிர்ந்த அனைத்து கிராமங்கள் வழமைக்கு திரும்பிள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

மழையுடனான காலநிலை தொடரும்…

wpengine

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரட்டைக் கொலை.. – விசாரணைகள் ஆரம்பம்..

wpengine

ரயன் ஜயலத்தை நாளை(31) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு..

wpengine