Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 211 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 9 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 202 பேர் ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 9,081 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

ஜேவிபி குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அநுர’வினால் விசேட கருத்தரங்கு

wpengine

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவருக்கு GMOA எதிர்ப்பு..

wpengine

நாட்டை மீளவும் கட்டியெழுப்ப முஸ்லிம் இளைஞர்களது பங்களிப்பு மிகவும் அவசியம் – நிமல் சிறிபால டி சில்வா

wpengine