உள்நாட்டு செய்திகள்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4000 ஐ கடந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 110 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,043ஆக அதிகரித்துள்ளது

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 8413 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கிறிஸ்தவ மக்களால் இன்று உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிப்பு

Azeem Kilabdeen

தனியார் பஸ் கட்டண விவகாரம் – ‘முடிவெடுக்கும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு மட்டுமே’

wpengine

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முன்னால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்…

wpengine