உள்நாட்டு செய்திகள்

மேலும் 261 பேருக்கு கொரோனா உறுதி [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 261 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

+++++++++++++++++++++++++++   UPDATE 07:01 PM

மேலும் 280 பேருக்கு கொரோனா உறுதி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 280 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

15 பேர் தனிமைப்படுத்தில் இருந்தவர்கள் என்பதோடு, பேலியகொடை மீன் சந்தை மற்றும் மினுவாங்கொடயை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 265 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

225 எம்.பி’க்களையும் அமைச்சர்களாக்குமா தேசிய அரசாங்கம்?

wpengine

ரத்துபஸ்வல துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைதாகிய பிரிகேடியர் மீண்டும் விளக்கமறியலில்..

wpengine

தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் உபுல் தொடர்பிலான விசாரணைகள் நிறைவுக்கு..

wpengine