உள்நாட்டு செய்திகள்

நெடுந்தூர பேரூந்து சேவைகள் இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பிற்கு வரும் அனைத்து நெடுந்தூர பயண பேரூந்து சேவைகள் மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

யூனுஸ் கான் ஆஸிக்கு எதிராக சதத்தினை பூர்த்தி செய்து டிராவிட்டின் சாதனையினை தகர்த்தார்..

wpengine

தேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு…

wpengine

பாராளுமன்ற மோதல் சம்பவம் – சபாநாயகரின் விசேட குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு …

wpengine