உள்நாட்டு செய்திகள்

மேலும் 17 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 3,457 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5685 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக 291 குடும்பங்கள் வெளியேற்றம்…

wpengine

இலங்கை அணியினை முதல் போட்டியிலேயே வீழ்த்தியது ஆஸி அணியினர்..

wpengine

சர்வதேச மகளிர் தினம் இன்று; திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம்

wpengine