Top Story 3உள்நாட்டு செய்திகள்

நீர்கொழும்பு : கடைத் தொகுதியில் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – நீர்கொழும்பு நகர சபைக்கு சொந்தமான கடைத் தொகுதியை மூடுவதற்கு பொதுச் சுகாதார பரிசோதக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்குள்ள ஆடை நிலைய வியாபாரி மற்றும் அவரது மனைவி கொவிட் 19 எனும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்தவுக்கு மெத்தைகளான கதிரையினை நாமே வழங்கினோம் – ராஜித

wpengine

தபால்மூல வாக்களிப்பில் திருத்தம்

wpengine

ஜனாதிபதி, பிரதமரை விரட்டியடிக்க உதவிய சமூக ஊடகங்களை முடக்க ரணில் திட்டம் – விலாவாரியாக விளக்கும் முஜிபர் Mp..!

wpengine