உள்நாட்டு செய்திகள்

அனைத்து திரையரங்குகளுக்கும் பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் நிலவும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய எதிர்வரும் 31ம் திகதி வரை அனைத்து சினிமா திரையரங்குகளையும் மூடுவதாக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Related posts

சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

wpengine

புதிய வாகன இறக்குமதிக்கு இன்று(29) நள்ளிரவு முதல் தடை..

wpengine

புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை – அஸ்கிர பீடம்..

wpengine