உள்நாட்டு செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கு விநியோகிப்பதற்கு திட்டமிப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், அப்பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களை சுகாதார வழிகாட்டல்களின் கீழ் மீள திறப்பதற்கு நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளாதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

Related posts

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்

wpengine

PCR பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா இல்லை

wpengine

மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர்

wpengine