Top Story 3உள்நாட்டு செய்திகள்

இதுவரை 124 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை குற்றச்சாட்டில் இதுவரை 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நான்காம் திகதி முதல் இன்று காலை ஆறு மணிவரையான காலப்பபகுதியிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தத

இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 34 வாகனங்களும் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணிகள் நாளை நிறைவு…

wpengine

தபால் மூல வாக்களிப்புக்கு மேலதிகமாக இரு நாட்கள்..

wpengine

வடமாகாண தீவக மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கிய இந்தியா

wpengine