Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேசிய கண் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவோருக்கு வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக, அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்காக மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

கலபொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை…

wpengine

இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதி சுற்றுக்கு

wpengine

கோட்டாவின் இலங்கை குடியுரிமை – வழக்கு விசாரணை ஆரம்பம்

wpengine