Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 139 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – மினுவாங்கொடை தொழிற்சாலையில் மேலும் 139 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பாவனைக்கு தகாத மருந்துவகைகளை வைத்திருந்தமைக்கு ரூ. 75,000 அபராதம்…

wpengine

இலங்கை, அக்கரைப்பற்று மாணவன் CIMA பரீட்சையில் உலகலாவிய ரீதியில் முதலிடம்

wpengine

அபிவிருத்திக்கான உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை

wpengine