உள்நாட்டு செய்திகள்

திவுலப்பிட்டிய 1,500 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா ) – கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவி கல்வி கற்ற பாடசாலை ஒன்றின் மாணவ, மாணவிகள் 1,500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திவுலுபிட்டிய பகுதியை தவிர்ந்த ஏனைய பகுதிகளை சேர்ந்த மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்றை தினம் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்

Related posts

களியாட்ட விடுதி சர்ச்சையில் ஜனாதிபதி மகனின் தொடர்பு குறித்த விசாரணைக்கு பணிப்பு.

wpengine

மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையில் புகையிரத சேவை…

wpengine

சவுதி அரேபியா இலங்கையில் திறன் சரிபார்ப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது..!

wpengine