உள்நாட்டு செய்திகள்

மேலும் 20 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 20 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(29) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3230 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,363 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் நியமனம்..

wpengine

அமைச்சர் விஜயதாச குறித்த விவகாரம் – ஜனாதிபதியால் கடிதம் மூலம் அறிவிப்பு..

wpengine

ஹெரோயின் வில்லைகளுடன் ஒருவர் கைது…

wpengine