உள்நாட்டு செய்திகள்

இன்றிரவு முதல் 24 மணிநேர நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | வத்தளை) –  வத்தளையின் சில பகுதியில் இன்று(21) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வத்தளை, எவரிவத்தை, ஹேகித்தை, தெலகபாத, பள்ளியாவத்தை, வெலியமுன, பலகல, எலகந்தை ஆகிய பகுதிகளில் இன்று(21) இரவு 8 மணிமுதல் 24 மணிநேரம் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ஹேகித்த பகுதியில் நீர் குழாய் பொருத்தும் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

25,000 ரூபா தண்டப்பணத்திற்கு எதிராக உந்துருளி செலுத்துனர் சங்கம் எதிர்ப்பு..

wpengine

ரவிக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை…

wpengine

தங்கம் இறங்கியது

wpengine