உள்நாட்டு செய்திகள்

கைதி ஒருவர் தற்கொலை



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை ) – களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் தூக்கிடடு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

38 வயதான லுனாவை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஹெரோயின் விற்பனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பதில் பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம்

wpengine

பெற்றோல் கையிருப்பிலுள்ள நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு…

wpengine

ரொபின் பெர்னாண்டோ காலமானார்

wpengine