உள்நாட்டு செய்திகள்

ஹர்ஷ – திலும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை..

wpengine

கஞ்சிபானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட 06 பேர் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

முல்லைத்தீவில் பட்டதாரி இளைஞனின் விபரீத முடிவு!

wpengine