உள்நாட்டு செய்திகள்

கல்பிட்டியில் 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | புத்தளம்) – பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில், 10 கிலோ தங்கத்துடன் கல்பிட்டி பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகனத்தில் குறித்த தங்கத்தை எடுத்துச் சென்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட ஒழுக்கக் கோவை – சபாநாயகர்

wpengine

JASTECA முன்னாள் தலைவரான மஹிந்த சரணபால கௌரவிப்பு

wpengine

முன்னாள் அமைச்சர் ரோஹிதவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல்

wpengine