உள்நாட்டு செய்திகள்

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில்



அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் தஹ்வாவின் ஏற்பாட்டின் கீழ் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று வியாழக்கிழமை (24) அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 6.30 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழகையும், கொத்பா பிரசங்கங்கமும் இடம்பெற்றது. இதனை அல்ஹாபிழ் என்.எம்.அப்துல் அஹட் மௌலவி நடாத்தி வைத்தார்.

இதில் பல நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

unnamed (7)

Related posts

மறைந்த காணி அமைச்சரின் பதவிக்கு போட்டியிடும் தலைமைகள்

wpengine

திங்கள் முதல் வழமைக்கு

wpengine

ஓய்வை நோக்கி

wpengine