உள்நாட்டு செய்திகள்

சுமார் 100 ஜோடிகள் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் |  அநுராதபுரம்) – குறைந்த வயதினை உடைய சுமார் 100 ஜோடிகள் அநுராதபுரம் பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனுராதபுர புனித பூமியில் மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பின்னர் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கியதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வீரகுமார – பியசிறி – ரொஜர் ஆகியோருக்கு பிடியாணை

wpengine

இக்கட்டான தருணத்தில் ரணில் தவிர வேறு எவரும் அறிவும், திறனும் கொண்டவர்கள் என்று நான் நினைக்கவில்லை..!

wpengine

சிறையில் உள்ள இராணுவத்தினரை உடன் விடுதலை செய்வேன் – கோட்டா

wpengine