Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் 4 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை) – ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 பேர் பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 422 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மஹிந்த இராஜினாமா

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine

கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் கைது…

wpengine