உள்நாட்டு செய்திகள்

வெலே சுதாவின் வழக்குக்கான தீர்ப்பு ஒக்.14



கடந்த 2008ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் 7.05 கிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கம்பளை விதானகே சமன் குமார அலியாஸ் வெலே சுதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குக்கான தீர்ப்பு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி வழங்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(23) அறிவித்துள்ளது

(riz)

Related posts

நாட்டின் அமைதியை சீர்குலைத்து வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை பதிவிட்டால் சட்ட நடவடிக்கை..

wpengine

வறட்சியினால் வடக்கில் 99,191 பேர் பாதிப்பு…

wpengine

தென்னாபிரிக்க அணியினர் முதலில் துடுப்பாட்டம்.. (அணியினரது விவரம்)

wpengine