உள்நாட்டு செய்திகள்

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான வரவு செலவுகள் அடங்கிய இடைக்கால கணக்கறிக்கை நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸவினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நேற்றும் இன்றும் நாடாளுமன்றில் இடம்பெற்றது.

Related posts

மின்சாரத்துறை நிபுணர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

News Editor

பிரதமர் நாடு திரும்பினார்…

wpengine

லேக் ஹவுஸ் நிறுவன புதிய தலைவராக கிரிஷாந்த குரே நியமனம்..

wpengine