விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸ் 10 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கேட்பதற்காக டுபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுப்பினர்கள் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

சந்திமால் மேன்முறையீட்டினை முன்வைத்தார் – மூன்றாவதில் விளையாடவும் வாய்ப்பு…

wpengine

தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை முன்னிலையில் தடுமாற்றம்…

wpengine

IPL 2017 – இலங்கை அணி வீரர்கள் மற்றும் அவர்களுக்கான கொடுப்பனவுகள்.. [முழு விவரம்]

wpengine