உலக செய்திகள்

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | மாலைத்தீவு) – மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் (Maumoon Abdul Gayoom) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார

இந்நிலையில், அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்ட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தாலிபான்கள் ஆட்சியில் குழந்தைகளை விற்கும் அவலம்

wpengine

Boeing ரக விமானங்கள் மீளவும் சேவையில்…

wpengine

ஒலியின் வேகத்தை ஒத்த ரயில் சேவை – தென்கொரியா முன்னெடுக்கவுள்ள புரட்சிகரத் திட்டம்…

wpengine