உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிலியந்தலை, சுவரபொல பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்துக் கொண்டிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 75 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நாமல் ராஜபக்ஷவின் செயலாளர் 10 கிலோ தங்கத்துடன் கைது

wpengine

அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும்…

wpengine

மேல் மாகாணத்தில் இன்று முதல் தடுப்பூசி

wpengine