உள்நாட்டு செய்திகள்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | அம்பலாங்கொடை) – -அம்பலாங்கொடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பாதசாரி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பக்க சார்பின்றி செயலாற்றுமாறு விசேட அறிவுறுத்தல்

wpengine

பாடசாலை போக்குவரத்து சேவை தொடர்பில் அறிவித்தல்

wpengine

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச..!

wpengine