உள்நாட்டு செய்திகள்

ருவன் விஜேவர்தன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முதலாம் தரத்திற்கான மாணவர்களை இணைக்கும் நடவடிக்கைகள் இன்று(17)…

wpengine

பிரதமரை வழியனுப்ப ரதன தேரர் முயற்சிக்கிறாரா?

wpengine

இந்த சூழலில் நாட்டு மக்கள் அமைதியாக செயற்படுமாறும் ஜம்இய்யத்துல் உலமா நாட்டு மக்களிடம் கோரிக்கை

News Editor