உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் அத்துருகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 18.73 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அசௌகரியம் ஏற்படுத்தும் பாடல்கள் ஒலிபரப்ப தடை

wpengine

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு…

wpengine

அடுத்த வாரம் முதல் முழு நேர பணி பகிஷ்கரிப்பு – மருத்துவ சங்கம்

wpengine