உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 9 மணி நேர நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம்(15) இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

நிலவும் சூழலில் புதியதொரு அரசியலமைப்பு தேவையில்லை.. – அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்கள்..

wpengine

மூன்றாவது தடவையும் புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தின விருது …

wpengine

தேங்காய்க்கான வர்த்தமானி தொடர்பில் அறிவித்தல்

wpengine