Top Story 1உள்நாட்டு செய்திகள்

புதிதாக 23 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த 23 கைதிகளுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2867 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

“போனி” இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் – பெரும்பாலான மாகாணங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன்(19) நிறைவு

wpengine

ஜனாதிபதியால் தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை நியமிப்பு

wpengine