உள்நாட்டு செய்திகள்

எசல பெரஹரா : இறுதி பவனி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் |  கண்டி)- கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று(03) இடம்பெறுகிறது.

இன்று நடைபெறும் பெரஹரா உற்சவத்தில் இறுதி ரந்தோலி பெரஹரா இடம்பெறவுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க பெரஹரா உற்சவத்தினை காண்பதற்காக மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சரவை அனுமதிக்கு முன்னர் SLMCஇனது தயாரிக்கப்பட்ட ஆவணம் திருத்தம்..

wpengine

லொஹான் ரத்வத்த இராஜினாமா

wpengine

தேசிய அரசொன்றினை உருவாக்குவது தொடர்பிலான யோசனை சபாநாயகருக்கு…

wpengine