உள்நாட்டு செய்திகள்

கொரோனாவிலிருந்து இதுவரை 2333 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்ப) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது, 467 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நுகேகொடை மற்றும் தெஹிவளை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்து ஒத்திகை..

wpengine

கட்டுநாயக்க விமானநிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு…

wpengine

மர நடுகைக்கான சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நாட்டுமாறு ஜனாதிபதி கோரிக்கை..

wpengine