உள்நாட்டு செய்திகள்

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் பிரதான சிறைச்சாலை பொறுப்பதிகாரிகளான சரத் பண்டார மற்றும் நிஷாந்த சேனாரத்ன ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது

wpengine

கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகம்

wpengine

பங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

wpengine