உள்நாட்டு செய்திகள்

பாட்டளி சம்பிக்கவுக்கு அழைப்பாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாகன விபத்து தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்த வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவரை ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதியன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறப்பு..

wpengine

அமைச்சர் ஜோன் இற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

wpengine