உள்நாட்டு செய்திகள்

மேலும் 16 பேர் பூரணமாக குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 2,064 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 2,730 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 655 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

வீதிகளில் ஒளிரும் விளக்குகளின் நேரத்தை குறைக்குமாறு அறிவுறுத்தல்…

wpengine

UNP இனரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

wpengine

தேங்காயின் விலை அசுர வேகத்தில் அதிகரிப்பு – அரச அதிகாரிகளுக்கு கவனம் செலுத்த கோரிக்கை…

wpengine