Top Story 3உள்நாட்டு செய்திகள்

சஷி’வை கைது செய்ய பிடியாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவை கைது செய்ய கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

போலியான ஆவணங்களை தயாரித்தமை தொடர்பிலான வழக்கிலேயே இவருக்கு இவ்வாறு  கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

MV Xpress pearl ஊழியர்களிடம் வாக்குமூலம்

wpengine

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

ஞாயிறு இரவு முதல் தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பில்

wpengine