உள்நாட்டு செய்திகள்

நீர் கட்டணம் தொடர்பிலான அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நீர் கட்டணத்தை செலுத்தாத பாவனையாளர்களின் நீர் விநியோகத்தை இந்த வருட இறுதி வரை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனினும் இந்தச் சலுகை வீட்டுப் பாவனையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுமென்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related posts

உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கம்

wpengine

வேட்புமனு கோரப்படும் திகதி இன்று தீர்மானிக்கப்படும்

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1023 [UPDATE]

wpengine