உள்நாட்டு செய்திகள்

மேலும் 219 பேர் வீடுகளுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்த 219 பேர் தனிமைபடுத்தலை நிறைவு செய்த வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் கட்டுநாயக்க விமான நிலைத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

இந்நிலையில், 14 நாட்கள் கண்காணிப்பு மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையின் போது இவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில் இன்று அதிகாலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அரச வங்கிகளும் ஆர்ப்பாட்டக் களத்தில் குதிப்பு

wpengine

இலங்கைக்கு பாதிப்பு இல்லை

wpengine

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் சலுகை

wpengine