Top Story 1உள்நாட்டு செய்திகள்

புதிய கொரோனா நோயாளிகள் இருவர் அடையாளம் [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2653 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரை 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,

——————————————————————————[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2651 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரை 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,

——————————————————————————[UPDATE]

மேலும் 03 கொரோனா நோயாளிகள் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2649 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அரச வாகனங்களை தேர்தலுக்கு பயன்படுத்தினால் கட்டணம் 1 லட்ச ரூபா

wpengine

கடற்பரப்பில் கடலலையின் தாக்கம் 2m இலும் அதிகரிப்பு..

wpengine

தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மின்சாரத் தடை

wpengine