உள்நாட்டு செய்திகள்

இராஜாங்கணை தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனுராதபுரம் இராஜாங்கணை பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்படவிருந்த தபால் மூல வாக்கெடுப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

புதிய திகதி தேர்தல் ஆணையத்தால் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மு.கா உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு

wpengine

நாட்டை பயமுறுத்தி ரணில் இனி ஆட்சியை தக்க வைக்க முடியாது!

wpengine

அமெரிக்காவுக்கு எதிராக “ஜிஹாத்” என்ற பெயரில் ஐ.எஸ். அமைப்பு இளைஞர்களுக்கு அழைப்பு

wpengine