உள்நாட்டு செய்திகள்

கொஸ்கொட தாரகவின் சகா கலுமல்லி கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரகவின் நெருங்கிய உறவினரான ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப் அங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரின் வங்கிக் கணக்கில் 42.8 மில்லியன் ரூபாய் பணம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரூமி இற்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

wpengine

வெல்லம்பிட்டி கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

wpengine

கனடா பிராமர் ஜஸ்டின் ட்ரூடோக்கு எதிராக, சிங்கள ராவய கொழும்பில் ஆர்ப்பாட்டம்..!

wpengine