உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நபர் ஒருவர் பலி – குசல் மென்டிஸ் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் |  பாணந்துறை) – இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, ஹொரென்துடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் மோட்டார் வாகனம் மோதியதால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

அரசியல் கைதிகள் குறித்த பேச்சுவார்த்தை இன்று.

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 09 பேர் குணமடைந்தனர்

wpengine

நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட எம்.பி

wpengine