உள்நாட்டு செய்திகள்

பிரதமர் – துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மின்சார சபைக்கு எரிபொருள் விநியோக நிறுத்தமானது தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine

தகாத உறவு – கள்ளக்காதலனை கொலை செயத கணவன்

Azeem Kilabdeen

மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு

wpengine