உள்நாட்டு செய்திகள்

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் சமுர்த்தி வங்கி…

wpengine

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று முதல்…

wpengine

மஹர கலவரம் : மேலும் மூவரின் உடல்கள் அரச செலவில் அடக்கம்

wpengine