Top Story 3உள்நாட்டு செய்திகள்

இதுவரை 842 கடற்படையினர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 06 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 842 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

ரஜரட்ட, மிஹிந்தலை வளாகம் மீண்டும் இன்று முதல் திறப்பு…

wpengine

வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து சம்பக இராஜினாமா..

wpengine

சூரியவெவ விளையாட்டரங்கு திருமண நிகழ்வுகளுக்காகவும் திறக்கப்படும் – தயாசிறி

wpengine