உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பிற்கு தினம் பிரகடனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பிற்காக விஷேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார அதிகாரி மற்றும் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் வாக்களிப்பதற்காகவே இவ்வாறு குறித்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

பொது சட்ட அமைப்பொன்றை உருவாக்கும் யோசனை தொடர்பில் இன்று(16) ஶ்ரீ.சு.கட்சி கலந்துரையாடல் ..

wpengine

சாதாரண தர பெறுபேறுகள் Online மூலம் வழங்க நடவடிக்கை

wpengine

O/L முடிவுகளும் மாணவர்களுக்கான அறிவிப்பும்

wpengine