உள்நாட்டு செய்திகள்

சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

மேலும் 1,028 பேர் கைது

wpengine

பாராளுமன்ற தேர்தலுக்கு திகதி குறிப்பு

wpengine

கொழும்பின் பாதுகாப்பிற்காக பொலிசார் 2000 பேர் மற்றும் 10 STFகுழுக்கள் களத்தில்..

wpengine