உள்நாட்டு செய்திகள்

தீர்மானமிக்க சந்திப்பிற்காக ஆணைக்குழு கூடுகிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழு நாளை(30) காலை தீர்மானமிக்க சந்திப்பு ஒன்றுக்காக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்திருந்த நிலையில், இதுவரை அது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2019 – வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதி கோரும் அமைச்சரவை பத்திரம் இன்று(02) அமைச்சரவைக்கு…

wpengine

கரு ஜயசூரியவின் விசேட அறிவித்தல்

wpengine

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவின் கல்வி நடவடிக்கை 21 ஆம் திகதி ஆரம்பம்…

wpengine