Coronavirus Outbreakஉலக செய்திகள்

சீனாவில் இன்று புதிதாக இதுவரையில் 12 தொற்றாளர்கள் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் |  சீனா) – சீனாவில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 12 பேர் புதிதாக இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் 17 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

சீனாவின் பீஜிங் நகரில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து நாளொன்றுக்கு 4 இலட்சம் பேர் வரை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்நாட்டு ஊடங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக சீனாவில் இதுவரை 83,512 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4,634 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Related posts

சார்க் மாநாடு டில்லியில் இன்று ஆரம்பம்.

wpengine

நரேந்திர மோடியை விமர்சித்த மாலைதீவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் பதவி நீக்கம்..!

wpengine

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

wpengine